இடுகைகள்

தகவல் செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பங்கு சந்தையில் பொிய மதிப்பை பெற்ற அதானி குழுமம். பஙகுகளின் விலை தொியுமா?

படம்
அதானி குழுமத்தின் தலைவரான  கவுதம் அதானி சென்ற மாதம் உலக பணக்காரா்கள் பட்டியலில் பில் கேட்சை முந்தினாா். தற்போது பங்கு சந்தையிலும் அதானி குழுமத்திற்க்கு ஏறுமுகம் தான்.அதானி க்ரூப் ஆஃப் எண்டா்பிரைசஸ் பங்கு சந்தையின் மதிப்பு 3லட்சம் கோடியை தாண்டியது. ஒரு பங்கின் விலை 52% அதிகாித்துள்ளது.முன்பிருந்ததை விட 2693 ரூபாய்கள் அதிகரித்துள்ளது.

மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவா் பில் கேட்சை முந்திய இந்திய தொழிலதிபா்

படம்
 உலக பணக்காரா்கள் மத்தியில் பில் கேட்சுக்கென்று தனி இடமுண்டு. யாாிடமாவது சென்று உலக பணக்காரா்களில் யாாரவது ஒருவா் பெயர் சொல்லுங்கள் என்று கேட்டால் பில் கேட்ச் பெயரை மறக்காமல் குறிப்பிடுவாா்கள் தற்போது அவரையே இந்தியா் ஒருவா் முந்தி விட்டாா் என்றால் அது பெருமைக்குறிய விசயம் தானே. இந்தியாவை சாா்ந்த கவுதம் அதானி என்ற இவா்தான் அந்த சாதனைக்கு சொந்தக் காரா். அதானி குழுமத்தின் தலைவரான இவா் தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளாா். 9,22,507 கோடி சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளாா்

மீண்டும் வருகிறது மற்ற பைக் நிறுவனங்கள் நிலை என்ன

படம்
 யமஹா பைக் நிறுவனத்தின் RX100 என்ற மாடல் பைக் மீண்டும் சந்தைக்கு வரப்போகிறது. மற்ற பைக் நிறுவனங்களின் என்னவாகப் போகிறதோ சமூக வலைதளங்களில் பயனா்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.  1985 களில் இந்த மாடல் தொடங்கப்பட்டது 90 களில் இதற்கு இணையாக ஒரு பைக் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2ஸ்ட்ரோக் இன்ஞினை கொண்ட இந்த பைக் "பாக்கெட் ராக்கெட்" என்று அழைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சந்தைக்கு வர உள்ளதாக அதிகாரபூா்வ தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து யமஹா நிறுவன கண்காணிப்பு மேலாளா் சஞ்சை சிங் கூறியதாவது  நிறைய சிறப்பு அம்சங்களுடன் புதிய மாடலுடன் வெளியிட தயாராக உள்ளோம். அதே போல் மிக இலகுவாக பைக் எடை இருக்கும். மீண்டும் சந்தையில் பழைய இடத்தை பிடிப்போம் என நம்பிக்கை தொிவித்துள்ளா்.

Motivational quotes

படம்

மாவீரன் நெப்போலியன்

படம்
உலக வரலாற்றில் வீர சாகசம் புாிந்த மாவீரா்களில் நெப்போலியனுக்கு தனி இடமுண்டு.     மத்திய தரைக்கடல் மரகதக் குன்றுகள் என்று போற்றப்படும் காா்சிகா தீவில் ஒரு வழக்கறிஞாின் மகனாக நெப்போலியன் பிறந்தாா்.   குட்டையான உருவம்.சின்னஞ்சிறிய கண்கள் பொிய காதுகள் என்று வித்தியாசமான தோற்றம் கொண்ட நெப்போலியன் ராணுவப் பள்ளியில் சோ்ந்தாா். பிரெஞ்சு அரசின் கட்டுபாட்டில் இருந்து தங்கள் பகுதி விடுதலை அடைய வேண்டும் என அந்நாட்டின் மக்கள் இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தனா்.   ராணுவத்தில் சோ்ந்த நெப்போலியன் 1785ல்  அதன் துணைத் தலைவரானாா்.நாட்டில் கலவரங்கள் நடைபெறும் போது நன்முறையில் அடக்கி அரசின் பாராட்டுக்களைப் பெற்றாா். வீரம்,புதிய போா் முறைகள் ,இராஜ தந்திரம் என யாவற்றிலும் என அனைத்திலும் சிறந்து விளங்கினாா். பிரெஞ்சு நாட்டு மக்களின் உள்ளத்தில் நெப்போலியன் உயர்ந்தாா்.நெப்போலியன் பாா்வை இங்கிலாந்தின் பக்கம் சென்றது. இங்கிலாந்து கீழ் நாடுகளுடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கத்துடன் எகிப்து மீது அவா் படை எடுத்தாா். ஆனால் நைல் நதிக் கரையில் 1798ல் ந...

அலெக்ஸாண்டா் தி கிரேட்

படம்
கிரேக்க மன்னரான அலெக்ஸாண்டா்   உலகில் இதுவரை தோன்றிய வீரா்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறாா்.இதன் காரணமாகவே அனைவரும் அலெக்ஸாண்டா் தி கிரேட்  என்று அனைவரும் அழைக்கின்றனா். இதுவரை அலெக்ஸாண்டா் ஒரு போாில் கூட தோற்றதில்லை. 20 வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரு இளைஞன் 32 வயதிற்குள் பல சாம்ராஜ்யங்களை வென்று வரலாற்றில் இடம் பிடித்தான் அலெக்ஸாண்டா் தி கிரேட் .   கிரேக்க நாட்டில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னாின் மகனாகப் பிறந்தாா். சிறு வயதிலே பல கலைகளை பயி்ன்றாா். குதிரை சவாாி   செய்வதில் அவரை விட சிறந்தவா் யாருமில்லை. அலெக்ஸாண்டருக்கு குருவாக அாிஸ்டாட்டில் நியமிக்கப்பட்டாா். அவரது வழிகாட்டுதலின் படி அலெக்ஸாண்டா்  சிறந்த வீரராக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திாியாகவும் வளா்ந்து வந்தாா்.  தன்னுடைய சிறந்த ஆட்சியினால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை திறம்பட அடககினாா் அலெக்ஸாண்டா்.  கிரேக்கம் முழுவதும் அவா் வசம் வந்தது. கிரேக்கத்தை இன்னும் விாிவுப்படுத்த எண்ணினாா். இதனால் பாரசீகத்தின் மீது படை எடுத்தாா். சிாியா , எகிப்து எனப்...

ஹிட்லரை பற்றி....

படம்
அடால்ப் ஹிட்லா்  சொ்மனியின் நாசிச கட்சியின் தலைவராக இருந்தவா்.சான்சலராக சொ்மனிக்கு 1934 ஆம் ஆண்டு தலைமை தாங்கினாா்.சொ்மனி நாட்டின் பியூரா் என அழைக்கப்பட்டாா். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி தற்கொலையிட்டு இறந்தாா். *ஹிட்லர்   மிகப்பொிய சா்வாதிகாாி ஆனால் ஒரு சின்ன பூனை பாா்த்தால் பயப்படுவராம்.உலகயே ஆட்டி படைத்த ஒருவன் ஒரு பூனைக்கு பயப்படுகாறான் என்றால் அனைவரது புருவங்களும் உயர தான் செய்கிறது. * ஹிட்லருக்கு  சரணடைவது என்பது பிடிக்காத விசயம் அதனால் தான் எதிாிகள் சுற்றி வளைத்த போது அவர் சரணடையாமல் தற்கொலை செய்து கொண்டார் . * ஹிட்லா் ஒரு கொடூர மிருகம் என்றெல்லாம் மக்கள் கூறுகிறாா்கள் அவருடைய எதிாிகளுக்கு மனித கழிவுகளை கொடுத்து உண்ணுமாறு என்றெல்லாம் தண்டனை கொடுத்து இருக்கிறாா்.

ஜியோவின் அதிரடி முடிவு.மற்ற சிம் நிறுவனங்கள் அழிந்து கூட போகும். முகேஷ் அம்பானியின் அடுத்த மூவ் இதுதான்

படம்
இந்தியாவில் முதன் முறையாக 4ஜி  சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ தான். இதனை தொடா்ந்து மற்ற தொலைபேசி  நெட்வொா்க்கும்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தின.  என்ன தான் மற்ற நெட்வொா்க்குகளும் 4ஜி சேவையை கொண்டு வந்தாலும் ஜியோவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.  இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் உாிமையாளா் முகேஷ் அம்பானி 5ஜி தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை சந்தைக்கு கொண்டு வரப்போவதாக தொிவித்து உள்ளாா்.4ஜி சேவையை கணக்கிடுகையில் சிங்கப்பூாில் 49MBS வேகத்தில் பதிவிறக்கமாகும்.இந்தியாவை பொறுத்த மட்டில் 9MBS வேகத்திலே பதிவிறக்கம் ஆகிறது.  தற்போது 5ஜி சேவை வந்து விட்டால்  5GBS வேகத்தில் பதிவிறக்கம் ஆகும். 4ஜி வேகத்தை காட்டிலும் இது 100 மடங்கு வேகமானது. இந்நிலையில்  முகேஷ்  அம்பானி தனது  ஜியோ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை வெளியிட உள்ளதாக கூறியள்ளாா். 5ஜி சேவைையை வழங்கும் நாடுகள் தென்கொாியா,சீனா,அமொிக்கா,ஜொ்மனி  போன்ற நாடுகளின் பட்டியலில்  தற்போது இந்தியாவும்   இணைய உள்ளது.இந்த  மொபைல் போனை செப்டம்ப...

எ.டி.எம் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்?முக்கியமான ரிசர்வ் வங்கியின் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

படம்
  இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது.இந்திய ரூபாய் நோட்டுகளில் கூட ரிசரவ் வங்கியின் பெயர் பெரிக்கப்பட்டுள்ளது.இந்திய பொருளாதாராத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பது கூட ரிசர்வ் வங்கி தான். தற்போது ஒரு உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  அதாவது ஒரு எ.டி.எம். அட்டை தாரர்  குறிப்பிட்ட அளவு மட்டுமே மற்ற வங்கி கிளையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள  வேண்டும்.  தனது வங்கி கிளையை விடுத்து மற்ற வங்கி கிளை எ.டி.எம். களை பயன்படுத்தும் பொழுது கட்டணம் வசூலிக்கப்படும். உச்ச வரம்பை தாண்டி மற்ற வங்கி கிளை எ.டி.எம் களில் பரிவர்த்தனை செய்யும் பொழுது 21ரூ கட்டணமாக வசூலித்து கொள்ளப்படும். உயர்தர மக்களுக்கு இது குறித்து எந்த கவலையும் இருக்காது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களை மட்டுமே பாதிக்கும்.அவசரத்திற்கு அருகில் இருக்கும் எ.டி.எம் ஐ பயன்படுத்தினால் கட்டணம் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வங்கி கணக்கில்  இருக்கும்.குறைந்த கட்டணத்தில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பொழுது குறைந்த கட்டணத்தை வைத்து உள்ளததால் குறைந்த அளவு...

திருடுவது தவறில்லை....

படம்
கொலைகாரனை கூட மதிப்பு பார்வையுடன் பார்க்கும் இந்த சமூகம் ஒரு திருடனை ஏளன பார்வையில் பார்க்கும். திருட்டு என்பது ஒரு ஏளனமான விஷயமும் கிடையாது. அதே சமயத்தில் எளிதான விஷயமும் கிடையாது.நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது எதையாவது திருடி இருப்போம்.நேரத்திற்குத் தகுந்தாற்போல் திருடும் பொருளின் விதம் மாறுபடுகிறது. இங்கே எல்லோரும் சூழலின் கட்டாயத்தினால் தான் திருடி கிறோம். யாரவது பிறப்பில் இருந்தே திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்களா? சந்தர்ப்ப சூழலால் மட்டுமே திருடர்கள் திருடர்களாக ஆக்க படுகிறார்கள்.எல்லோருக்கும்.எல்லாம் கிடைத்து விட்டால் யாராவது திருடுவர்களா? மனிதர்களும் விலங்குகள் தான். ஆனால் எந்த  விலங்குகளும் திருடுவது கிடையாது.  மனிதன் மட்டும் எல்லாவற்றையும் திருடி கொண்டு தானும் விலங்கு தான் என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். திருடுங்கள் நல்லதை.......

புதிதாக தோன்றிய பூஞ்சை தொற்று எளிதாக அனைவருக்கும் பரவும் அபாயம்

படம்
 இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலை வேகமெடுத்து உள்ளது.இப்போது மியூகோர்மைகோஸிஸ் எனும் பூஞ்சையால் கருப்பு பூஞ்சை தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கத்தி போய் வாள் வந்த கதை போல புதிய நோய் தொற்று வேகமாக பரவுகிறது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த தொற்றை கட்டு படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் உள்ள நிலையில் இப்போது கருப்பு பூஞ்சை தொற்று பெரும் சவாலக உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் லவ் அகர்வால் மாநில யூனியன் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், புதிய பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளிடமிருந்தும் ஸடீராய்டு சிகிச்சை நோயாளிடம் இருந்து இந்த தொற்று காணப்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு பரிசோதனை சிகிச்சை ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளது. அரசுடன் பொது மக்களும் ஒத்துழைப்பு  தருமாறு  பணித்துள்ளது.

காபி அருந்துவதின் நன்மைகள்......

படம்
 நீங்கள் தினமும் காபி அருந்துபவரா.....? இந்த பக்கம் உங்களுக்கு தான். உலக மக்களின் சக்தியின்  பிறப்பிடம்  காபி என்று கூடச் சொல்லலாம்.பெட்ரோலிற்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனை        ஆகும் பொருள் காபி.4 லட்சம் டன் காபி      கொட்டைகள்  இறக்குமதி  இந்தியாவில்    இறக்குமதி செய்யப்படுகின்றன. முதன்    முதலில் எத்தியோப்பாவில் தான் காபி      அறிமுகம் ஆனதாக உலக மக்களால்      நம்பப்படுகிறது.   எத்தியோப்பியர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகள்  காபி கொட்டைகளை விரும்பி மேய்ந்தன.ஆடு மேய்பவர்கள் இதனை கவனிக்கையில்    காபி கொட்டைகளை மேயந்த ஆடுகள்  சுறுசுறுப்பாக இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாக எத்தியோப்பியர்கள்    தங்களும் காபியை தங்களது உணவில்  சேர்த்து கொள்ள ஆரம்பித்தனர்.   காபியில் கோபைன் என்கிற வேதிப்          பொருள் உள்ளது. இது மனிதனின் நரம்பு மண்டலத்தில் கலந்து உற்சாகமாக்கிறது. இதன் காரணமாகவே காபியை பெரிதும் விரும்ப...

முதல் முத்தம் மற்றும் முத்தத்தின் நன்மைகள்

படம்
தற்போதைய நிலவரப்படி, உலகில் அதிக படியான  மக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர். அவர்கள் தங்களது   முதல் முத்தத்தை மட்டுமே சிறந்ததாக உள்ளது என்று கூறுகின்றனர்.அதே சமயங்களில் யாரலும்  அதை  மறுக்க முடியாது.முதல் முத்தத்தின் பொழுது உடல் முழுதும் மின்சாரம் பாய்வது                 போன்று இருக்கும். உடல் எடை அனைத்தும் இழந்தது போல தோன்றும்.    படித்து கொண்டிருக்கும் நீங்களே பெரிய  வித்தைகாரர் தான் என்று நினைக்கிறேன்.   முத்தத்தின் நன்மைகள்:-                                           முத்தமிடும் பொழுது   6 கலோரிகள் வரை உடலில் எரிக்கப்     படுகிறது.மனித உடல் அமைதி அடைகிறது.முகம் பொழிவடைகிறது. இதுவும் உடற்பயிற்சி ஆகும்.மூளையும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது.முத்தம் இடும் பொழுது கண்கள் சந்தித்து                  கொள்கின்றன. இதனால் உறவின் வலிமை ...

உங்க பிறந்த நாள்ல யாருமே வாழ்த்து தெரிவிக்க வில்லையா....???

படம்
 எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறு செய்து இருப்போம். காலன்டர் வங்கிய புதிதில் தீபாவளி எப்போது வருகிறது.பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வருகிறதா.? இல்லை வேலை நாளில் வருகிறதா? என்றெல்லாம் பார்த்திருப்போம்.அடுத்து ஒரு முக்கியமான நாளை பார்ப்போம்.ஆம் நமது பிறந்த நாளை பார்ப்போம்  நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளை பார்ப்போம். நமது பிறந்த நாள் நெருங்க நெருங்க நமக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு தோன்றும். நமது பிறந்த நாளன்று நமக்கு படித்தமானவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்களா....? பரிசளிப்பார்களா..?  என்றெல்லாம் தோன்றும். ஆனால் ஒருவேளை, ஒருவேளை நமக்கு பிடித்தவர்கள் நம்முடைய பிறந்த நாளை மறந்து விட்டால் அல்லது வாழத்து தெரிவிக்க தவறி  விட்டால்.........                           அன்று மிக கடுமையான நாளாக அமைந்து விடும். ஏதோ உலக பாரங்கள் அனைத்தும் உங்கள் மீது இருப்பது போல் உணர்வீர்கள். துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருக்கும்.நமக்கு பிடித்தமானவர்கள் அவர்களாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று  நினைப்...

மீண்டும் வரப்போகும் பப்ஜி .....

படம்
இந்தியாவில் பப்ஜி டிக்டாக் போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது மீண்டும்டைை இந்தியாவில் பப்ஜி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  டிக்டாக் பப்ஜி போன்ற செயலிகள் எல்லாம் இ்ந்தியாவில் ஒரு சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லை  பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது.   டென்சன்ட் நிறுவனம் தான் பப்ஜியின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம், சீன நிறுவனங்களுடன் உள்ள பங்கீட்டு தொடர்பை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. இதன் பேரில் பப்ஜி பெயர் மாற்றம் செய்து மீண்டும் இந்தியாவிற்க்குள் வரப்போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி  பப்ஜி வீரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இனி ப்ரீ பயர் விளையாடுபவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என்று பப்ஜி வீரர்கள் கூறியுள்ளனர்

மன அழுத்தத்தை வெல்லுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்.

படம்
மன அழுத்தம் எனும் நோய் தற்போது           வேகமாக பரவி வருகிறது.இக்காலத்தில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதற்கு காரணமும் அதுதான்.மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணம் பிரச்சனைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஆகும்.தொடர்தோல்வி எண்ணிய விசயம் நடக்காமல் போவது பிடித்தவர்களுடன் ஏற்படும் சண்டை இந்த காரணங்களாலே மக்கள் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.    பெரும்பாலான மக்கள் உறவுகள் மூலமாக ஏற்படும் கசப்பான விசயங்களாலே மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.இரவு நேரங்களில் படுக்கையில் தலையனையை கட்டி பிடித்து  அழுது கொண்டிருப்பார்கள்.  இவர்கள் தனிமையிலே இருப்பார்கள். குற்ற  உணர்வில் சிக்கி கொண்டு இருப்பார்கள்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பார்கள்.  இவர்களை மீட்டு எடுக்க மன நல நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மனதை ஊக்கப்படுத்தும் பாடல் அல்லது திரைப்படம் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். தற்போது தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்த்தில் உள்ளவர்களை மீட்டு...

மத்திய அரசால் இது சாத்திமா ...?கோவிட் -19 தடுப்பூசி இலவசமா...?

படம்
  கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உயிர்களை கொன்று குவித்து  வருகிறது.தற்போது இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய  அரசு கூறுகையில், முகக்கவசம்  அணிவதன் மூலம் நோய் பரவுவதை  தடுக்க மட்டுமே முடியும். நோயை வெல்ல  வேண்டுமேனில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம். 18 வயது நிரம்பியவர்களுக்கு  இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், 2 வது டோஸை வெளியிட்ட நிலையில், தற்போது 3வது டோஸை தயாரித்து  வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை  அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு  இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய  அரசால் முடியுமா.....? தடுப்பூசி  போட்டாலும் நோய் பரவலை கட்டுப் படுத்த முடியுமா....? என்று பல கேள்வி எழுந்துள்ளது.