இடுகைகள்

மே 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏபிடிவிலியர்ஸ் திரும்ப வரமாட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.....

படம்
 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சூறாவளி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ்.இவர் அணியில் இருந்து ஓய்வு பெறகிறேன் என்று அறிவித்து அணியில் இருந்து  விடை பெற்றார்அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் இவர்.தற்போது இவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில் ஆடி வருகிறார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் இன்னும் ஒருமுறை கூட டி20 கோப்பையை கூட கைபற்றவில்லை எனும் சோகம்  தொடர்ந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் டிவிலியர்சிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.  மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுமாறு ரசிகர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு டிவிலியர்ஸிடம் இருந்து எந்த  ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளி ஆக வில்லை.ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏ பி டிவிலியர்ஸை மீண்டும் அணணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.தென் ஆப்ரிக்க கிரிக்கெட்  வாரியம் இவ்வாறு தெ...

சூரரைப் போற்று படத்திற்க்கு மூன்றாவது இடம்???

படம்
சூர்யா நடித்து பெண் இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.இ்ந்த படம் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறிது உண்மையையும் நிறைய கற்பனைகளையும் கலந்து தயாரிக்கப்பட்டது.சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ்,ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஒரு சாதாரண மனிதன் அவனுடைய கனவை வென்றெடுத்தானா என்பதே கதையின் கரு. இந்நிலையில் ஐ.எம்.டி.பி  சிறந்த படங்களி்ன் பட்டியலை வெளியிட்டது.  இதில் சூர்யா நடித்த படம் தேர்வானது.  படத்தின் ரேட்டிங் 9.1/10 . அதுமட்டுமின்றி 3வது சிறந்த படமாகவும் தேர்வானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றி. மற்ற முன்ணணி நடிகர்கள் செய்யததை நடிகர் சூர்யா செய்து காட்டியுள்ளார். சூரரைப் போற்று மூன்றாவது படமாக தேர்வானதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சிறந்த படங்களில் ஒன்று- தி ஷாவ்ஷாங்க் ரிடெம்சன்

படம்
இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றியடைய எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்.ஒரு சிறந்த படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.உலகின் வலி அனைத்தும் உங்களுக்குள் கடத்தப்படும் என்று நினைக்கிறேன். படத்தினை அவ்வளவு அருமையாக செதுக்கி இருக்கிறார்கள்.படத்தின் கதை என்ன என்று பார்த்தால் அதை நான் முன்னரே சொல்லிவிட்டேன். இது ஒரு மனதை ஊக்குவிக்கும் படம் என்று கூட சொல்லலாம்.உண்மையிலேயே இது இரு சிறந்த படம் தான்.....