மத்திய அரசால் இது சாத்திமா ...?கோவிட் -19 தடுப்பூசி இலவசமா...?

 


கொரோனா வைரஸ் உலகமெங்கும்

பரவி உயிர்களை கொன்று குவித்து 

வருகிறது.தற்போது இரண்டாம் அலை

தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய 

அரசு கூறுகையில், முகக்கவசம்

 அணிவதன் மூலம் நோய் பரவுவதை 

தடுக்க மட்டுமே முடியும்.



நோயை வெல்ல  வேண்டுமேனில்

தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம்.

18 வயது நிரம்பியவர்களுக்கு

 இலவசமாக தடுப்பூசி விநியோகம்

செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்,

2 வது டோஸை வெளியிட்ட நிலையில்,

தற்போது 3வது டோஸை தயாரித்து 

வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை 

அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு 

இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய 

அரசால் முடியுமா.....? தடுப்பூசி

 போட்டாலும் நோய் பரவலை கட்டுப்

படுத்த முடியுமா....? என்று பல கேள்வி

எழுந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு