இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதிக்கு இனி இடமில்லை அறநிலையதுறை அதிரடி

படம்
கோவில் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்கள் பிராமணர்கள். தொன்று தொட்டே பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் செல்லலாம் என்ற சாதிய இடஒதுக்கீடு இருந்தது. அதுமட்டுமின்றி வழிபடும் போதும் குடமுழுக்கின் போதும் தமிழ் மொழியால் அர்ச்சிக்க வேண்டும் என்று மற்ற  மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்று எல்லாம் பிரச்சனைகளெல்லாம் இருந்தது.அதற்கெல்லாம் முட்டுகட்டை போடும் விதமாக அறநிலைய துறை புதிய சட்டத்தைக் கொண்டு உள்ளது. தற்போது எந்த சாதியினர் வேண்டுமானாலும் கோவிலில் அர்ச்சகர் பணி புரியலாம்.இதில் ஆண்கள் மட்டும் அல்லாது விருப்பம் இருந்தால் பெண்களும் முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக பணி புரியலாம். இந்த அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

கமல் கட்சியை கலைக்க போகிறாரா....?

படம்
  தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர் கமல்ஹாசன்.தன்னுடைய நடிப்பினால்  பல கோடி ரசிகர்களை சாம்பாதித்து உள்ளார். ரொம்பவும் சிக்கலான, சர்ச்சைகள் நிரைந்த கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை கொடுத்து நேர்த்தியான படங்களை ரசிகர்களுக்கு     கொடுப்பவர். புதிய ,மாறுபட்ட கருத்தினை கொண்டிருப்பவர்.சினிமா   துறையில் கொடி கட்டி பறந்த இவர்,             அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.  தற்போது நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.தன்னை எதிர்த்து  போட்டியிட்ட வானதி  சீனிவாசனிடம்            1500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கமல் தன் கட்சியை கலைக்கப் போவதாக தகவல்    வெளியானது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முடிவை கமல் எடுத்திருப்பாரா? என்று யோசிக்க தோன்றுகிறது.அரசியலில் இது சாதரணமப்பா என்று மீண்டும் கட்சியை   தொடரப் போகிறாரா...... ? என்பதை...