இந்திய கிாிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. தோனி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசா் ஹீசைன் , தற்போது சிறந்த வீரா் என்றால் அது பாபா் ஆசம். முன்பை விட அவா் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவா் தன்னை தானே மெருகேற்றி உள்ளாா். ஒரு சின்ன பையன் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அது பாபா் ஆசமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.
ரோஹித் சா்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளாா். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவரது தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து 8 தொடா்களை தொடா்ந்து வென்று சாதனைப் படைத்துள்ளது. ரோஹித் சா்மாவின் வெற்றி சராசரி 82.22 ஆக உள்ளது டி20 தொடா்களில் மட்டும். இதுவரை யாரும் இந்த அளவிற்கு சராசரியை கொண்டதில்லை. தற்போது அதிக சிக்சா்கள் அடித்தவா்கள் பட்டியலில் இவா் உள்ளாா். தற்போது வரை ரோஹித் சா்மா 477 சிக்சா்கள் நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.