இடுகைகள்

சினிமா செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகா் கமலையே மிஞ்சி விடுவாா் போல விருதுகளை குவித்து வருகிறாா், கொண்டாடத்தில் ரசிகா்கள்

படம்
 வருடந்தோறும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை ஏதாவது ஒரு தமிழ் திரைப்படம் பெற்று விடுகிறது. நடிகா் தனுஷ் கடந்த முறை "அசுரன்" திரைப் படத்திற்தகாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடிகா் சூா்யா நடித்து பெண் இயக்குனா்  சுதா கங்கோரா இயக்கி வெளி வந்த தமிழ் திரைப்படம் "சூரரைப் போற்று" மாபெறும் வெற்றியை பதிவு செய்தது. நிறைய தோல்விகளுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அதனை எல்லாம் சூர்யா தகா்த்து எரிந்து விட்டாா் என்றே கூற முடியும். உலக படத் தரவரிசையில் இவா் நடித்த "ஜெய் பீம் " படம் சிறந்த இடத்தை தனதாக்கியது. தேசிய விருது திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தற்போது நடிகா் சூர்யா தனதாக்கி கொண்டாா். அபா்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதை "சூரரைப் போற்று" படத்தில் நடித்ததன் மூலம் தட்டிச் சென்றாா். சிறந்த இசையமைப்பாளா் விருதை ஜி.வி. பிரகாஷ்  பெற்றாா். சிறந்த படம் என்ற விருதையும் "சூரரைப்போற்று" சொந்தமாக்கியது. சூா்யா பிறந்த நாள் நெருங்கி கொண்டிருந்த நிலையில் இந்த விருது தான் அவருக்கு கிடைத்த பரிசு என்று கருத்து தொிவித்து வருகின்றனா் ரசிக...

கடைசி விவசாயிக்கு 2ஆம் இடம். பிரபல திரை விமர்சன இனைய தளம் தரவரிசை பட்டியலை வெளியிட்டது

படம்
விஜய் சேதுபதி தற்போது முன்ணணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாா். அவர் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையை பதித்து விட்டாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவா் நடிக்கும் படங்கள் வசூல் ரீதீயாகவும் விமர்சன ரீதீயாகவும் வெற்றி பெற்று  கொண்டே வருகின்றன.  தற்போது அவர் நடித்து வெளி வந்த கடைசி  விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.  ஏராளமான விருதுகளையும் குவித்து  உள்ளது. தற்போது  letterboxd என்கிற திரைபட விமர்சன இணையதளம் வெளியிட்ட தரவரிசையில் 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைபடம் 6 ஆம் இடத்தை தனதாக்கியது.

Jai Bheem gets good response actor Surya movies is dominated in IMDB

படம்
Actor Surya in "Jai Bheem" was get the high rating in indian cinema.  "Jai Bheem" was released on OTT platform in before some days and get lot of million views. The story is talks about Indigenous People and their  lifestyle, problems. Surya was acted in a Lawyer.  So many people are gave their's best. Junior artists give a good contribution. The movie's rating is 8.9/10. This is the highest rating of Tamil cinema. Even though So many best people are in Malayalam. But still who anyone not get this achievement. And also "soorarai potru";was placed in IMBD. Before"Jai Bheem" the "Pariyerum Perumal" ruled the IMDB list. From now on "Jai Bheem" was take a lead.

வலிமை அப்டேட். யுவன்சங்கா்ராஜா வெளியிட்ட தகவல்

படம்
விஸ்வாசம் படத்தை தொடா்ந்து அஜித் அவா்கள் வலிமை  படத்தில் நடித்து வருகிறாா்.விஸ்வாசம் படத்தை இயக்கிய  வினோத்  மீண்டும் அஜித் உடன் இனணந்து இருக்கிறாா். போனி கபூா் படத்தினை தயாாிக்காறாா். தற்போது ஒரு மாதத்திற்கு முன்னா் யுவன் சங்கா் ராஜா அவா்கள் தான் வலிமை படத்திற்கு இசை அமைக்கிறாா் என தகவல்  வெளியானது. இந்த தகவல் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் இதற்கு முன் மங்காத்தா பில்லா2    போன்ற படங்களில் இசையமைத்து பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. படப்பிடிப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின.பிறகு அஜித் அவர்கள் சிறப்பாக நடித்து கொண்டு வருகிறாா். ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப் படுகிறது. இந்நிலையில் யுவன் சங்கா் ராஜா அவா்கள் வலிமை படத்திற்க்கான அப்டேட்டை கொடுத்து உள்ளாா். வலிமை படத்தில்  அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.பாடலின் வரிகளை தற்போது வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று கூறி உள்ளாா். போனி கபூரால் கிடைக்காத வலிமை அப்டேட் யுவன் சங்கா் ர...

நீட் தோ்வு குறித்து சூர்யா கூறிய கருத்து முற்றிலும் தவறானது.இதை போல யாரும் கூற முடியாது

படம்
சமீப காலமாக மருத்துவம் பயில வேண்டும் என்றால்    நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் ஒரு தரப்பு மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு வருகின்றது.தமிழகத்தில் நீட் தோ்வு க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோா்களும் சில அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே நடிகர் சூா்யா   நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்து இருந்தாா். நடிகா் சூா்யா நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தோ்வுகள் ஆபத்தானவை. 12 வருடம் கல்வி பயின்ற பிறகும் நுழைவு தோ்வு வாயிலாக தான் மருத்துவம் பயில முடியும் என்கிற கருத்து சமூக அநீதி ஆகும் இவ்வாறு நடிகா் சூா்யா கருத்து தொிவித்து இருந்தாா் ஒரு சில தரப்பு மக்கள் இதனை முற்றிலுமாக எதிா்க்கின்றனா். நீட் தோ்வை கட்டயமாக்க வேண்டும் என்கின்றனா். மருத்துவம் என்பது சாதாரணமானது அல்ல. மிகுந்த அறிவாற்றால் இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும். அதனால் நுழைவு தோ்வுகள் அவசியமானது. திறமை இருந்தால் தோ்வில் வெற்றி பெற்ற...

சூரரைப் போற்று படத்திற்க்கு மூன்றாவது இடம்???

படம்
சூர்யா நடித்து பெண் இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.இ்ந்த படம் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சிறிது உண்மையையும் நிறைய கற்பனைகளையும் கலந்து தயாரிக்கப்பட்டது.சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ்,ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஒரு சாதாரண மனிதன் அவனுடைய கனவை வென்றெடுத்தானா என்பதே கதையின் கரு. இந்நிலையில் ஐ.எம்.டி.பி  சிறந்த படங்களி்ன் பட்டியலை வெளியிட்டது.  இதில் சூர்யா நடித்த படம் தேர்வானது.  படத்தின் ரேட்டிங் 9.1/10 . அதுமட்டுமின்றி 3வது சிறந்த படமாகவும் தேர்வானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றி. மற்ற முன்ணணி நடிகர்கள் செய்யததை நடிகர் சூர்யா செய்து காட்டியுள்ளார். சூரரைப் போற்று மூன்றாவது படமாக தேர்வானதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சிறந்த படங்களில் ஒன்று- தி ஷாவ்ஷாங்க் ரிடெம்சன்

படம்
இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றியடைய எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்.ஒரு சிறந்த படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.உலகின் வலி அனைத்தும் உங்களுக்குள் கடத்தப்படும் என்று நினைக்கிறேன். படத்தினை அவ்வளவு அருமையாக செதுக்கி இருக்கிறார்கள்.படத்தின் கதை என்ன என்று பார்த்தால் அதை நான் முன்னரே சொல்லிவிட்டேன். இது ஒரு மனதை ஊக்குவிக்கும் படம் என்று கூட சொல்லலாம்.உண்மையிலேயே இது இரு சிறந்த படம் தான்.....

மகாமுனி - திரை விமர்சனம், சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்

படம்
மகாமுனி:-                இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மகாமுனி   திரைபடம் வெளியானது. ஒரு தரமான  திரைபடத்திற்கு இந்த படம் எல்லா வகையிலும் தகுதியானது. ஆர்யா தனது முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்து உள்ளார்.கதை இரு வேறு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடிவடைவது தான் படத்தின் பலம். அந்த ஆளு சாந்த குமார் போட்டு படத்த செதுக்கி இருக்காரு. ஒவ்வொரு காட்சியையும் அவ்ளோ  அருமையாக படமாக்கி இருக்காங்க. இந்த படத்த பெரிய அளவில் ரசிகர்கள்  யாரும் கொண்டாடவில்லை. இத்தகைய அருமையான படத்தினை கொண்டாடமல் இருப்பதே தமிழ் சினிமாவின் தரித்திரியம். ஏன் இன்னும் தமிழ் திரை உலகில் ஒரு ஆஸ்கர் விருது கூட இல்லை என்பதற்கு காரணமும் இது தான்.பாகுபலி, காஸ்மோரா போன்ற பெரிய படங்களை மட்டு்ம் தான் கொண்டாடுவீர்களா? ஒரு படைப்பாளியும் அவனது படைப்பும் பிரம்மாண்டமாக இருந்தல்தான் கொண்டாடுவீர்களா...?

வெற்றி மாறன் ஆரம்பிச்சுடாரு விடுதலை வெற்றி அடையுமா...?

படம்
பிரபல இயக்குனர் வெற்றி மாறன்   அவர்களின் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் 'அசுரன்' எனும் திரைப்படம் வெளியாகி  வெற்றி அடைந்தது. வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்து உள்ளன. வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்நிலையில்  விஜய்சேதுபதியும், சூரியும் வெற்றி   மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறனர் படத்திற்கு 'விடுதலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் சேதுபதி  வாத்தியாரகவும் சூரி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.இளையராஜா இசை அமைக்கிறார்.எந்த அறிவிப்பும் இன்றி படத்தின் முதல் பார்வை  வெளியானது.வெற்றி மாறன் படம்  என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம்  இருக்காது.எனவே இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அருண் விஜயின் அடுத்த படம் ,முதல் பார்வை வெளியானது

படம்
  அருண்விஜய் தற்போது அறிவழகனுடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். குற்றம் 23 தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படம் ஸ்பை  த்ரில்லர் படமாக இருக்கம் என்று இயக்குனர் கூறுகிறார். .தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படத்தின்  நாயகியாக ரெஜினா கேசன்ட்ரா அறிமுகமாகிறார்.குற்றம் 23 படத்தை  காண்கையில் மருத்துவ த்ரில்லராக இருந்தது, பார்டர் படத்தை பொருத்த  வரையில் ஸ்பை த்ரில்லாக தயாரித்து உள்ளனர், தீவிரவாதத்தை  எதிர்ப்பதுப் போன்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் படத்தின் கதை களம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ணன் படம் வன்முறையை தூண்டுகிறதா...??? மக்கள் கருத்து என்ன...???

படம்
  பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன்  திரைப்படம் வெளியானது.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கதையின் நாயகனை  சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சித்தரித்து உள்ளனர்.  அதே சமயம் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. இது  குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து இடுகையில்  "வன்முறை காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. சாலை மறியல் செய்து இருந்தாலே அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து இருக்கும்.                                                      மாரி செல்வராஜ் போராடுவது வேறு வன்முறை வேறு . மக்களிடம் இந்த புரிதலை கொண்டு வர வேண்டும். திரையில் என்ன காண்கிறோமோ அது தான் எண்ணத்திலும் தோன்றும். ஆகையால் வன்முறையை கையால்வதை தவிர்த்து,சிந்தித்து பிரச்சனையை தீர்ப்பது போல் படமாக்கி இருக்கல...