இடுகைகள்

மே 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் வரப்போகும் பப்ஜி .....

படம்
இந்தியாவில் பப்ஜி டிக்டாக் போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது மீண்டும்டைை இந்தியாவில் பப்ஜி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  டிக்டாக் பப்ஜி போன்ற செயலிகள் எல்லாம் இ்ந்தியாவில் ஒரு சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லை  பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது.   டென்சன்ட் நிறுவனம் தான் பப்ஜியின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம், சீன நிறுவனங்களுடன் உள்ள பங்கீட்டு தொடர்பை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. இதன் பேரில் பப்ஜி பெயர் மாற்றம் செய்து மீண்டும் இந்தியாவிற்க்குள் வரப்போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி  பப்ஜி வீரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இனி ப்ரீ பயர் விளையாடுபவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என்று பப்ஜி வீரர்கள் கூறியுள்ளனர்

தோனி இவவாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்....!!!

படம்
  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை   கொடுப்பதற்க்கு பல மததரப்பினரும் முன்வந்துள்ளனர். மசூதியை கொரோனா  சிகிச்சை மையமாக மாற்றி உள்ளனர். கோவில்களை கூட சிகிச்சை மையங்களாக மாற்றி உள்ளனர். வேற்றுமையாக காணப்பட்டாலும் ஒற்றுமையாக இருப்போம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர். இந்தியர்கள். சிகிச்சை மையங்களின் பிரச்சனை முடிந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் பல விளையாட்டு வீரர்களும் இந்தியாவிற்க்கு உதவ முன்  வந்துள்ளனர். பேட் கம்மின்ஸ் நிதியுதவி வழங்க முன் வந்த நிலையில் பாஜக அதன் பிரச்சார தேவைக்கு பயன்படுத்தி வருகிறது என்று அறிந்த உடன் அவர் உதவ முன் வரவல்லை. பின்னர் இந்தியாவின்  முன்னாள் வீரர் தோனி  அவர்கள் நிதியுதவி செய்துள்ளார். அவர், இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஐபிஎல் சம்பளத்தை முழுவதையும் கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணத்திற்க்கு வழங்கி உள்ளார். இந்திய அணியில் இருந்த போதும் சரி தற்போதும் சரி  நாட்டிற்க்காக ஏதாவது   செய்து கொண்டே இருக்கிறார் எ...