இடுகைகள்

மே 4, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விராட் கோலி தாத்தா ஆன பிறகு தான் மகுடம் வெல்வார்.அதிர்ச்சியில் ரசிகர்கள்....!!!

படம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.நோய்  தொற்று  அதிகமான நிலையில் ஐபிஎல் தொடர்   கைவிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்  கவுன்சில் அதிகாரியும் முன்னாள் வீரருமான கங்குலி இந்த அறிவிப்பை   வெளியிட்டார்.ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து  கொண்டிருந்த  நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த வருடமாவது மகுடம் சூட முடியுமா?  என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தோற்றத்தில் விராட் கோலி உடன் ஐபிஎல் கோப்பை  இருப்பது போன்றும்.2050ல் சென்னை மும்பை கொல்கத்தா ஆகிய இடங்கள் நீரில் முழ்கி விடும், அப்போது வேண்டுமானலும் பெங்களூரு அணி வெற்றி அடைய.வாய்ப்பு உள்ளது  என்று இணையதளங்களில் மீம் பதிவிடுவோர்.இந்த மீமை வைரலக்கி வருகின்றனர்.

மன அழுத்தத்தை வெல்லுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்.

படம்
மன அழுத்தம் எனும் நோய் தற்போது           வேகமாக பரவி வருகிறது.இக்காலத்தில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதற்கு காரணமும் அதுதான்.மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணம் பிரச்சனைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஆகும்.தொடர்தோல்வி எண்ணிய விசயம் நடக்காமல் போவது பிடித்தவர்களுடன் ஏற்படும் சண்டை இந்த காரணங்களாலே மக்கள் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.    பெரும்பாலான மக்கள் உறவுகள் மூலமாக ஏற்படும் கசப்பான விசயங்களாலே மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.இரவு நேரங்களில் படுக்கையில் தலையனையை கட்டி பிடித்து  அழுது கொண்டிருப்பார்கள்.  இவர்கள் தனிமையிலே இருப்பார்கள். குற்ற  உணர்வில் சிக்கி கொண்டு இருப்பார்கள்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பார்கள்.  இவர்களை மீட்டு எடுக்க மன நல நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மனதை ஊக்கப்படுத்தும் பாடல் அல்லது திரைப்படம் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். தற்போது தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்த்தில் உள்ளவர்களை மீட்டு...