இடுகைகள்

ஜூன் 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீட் தோ்வு குறித்து சூர்யா கூறிய கருத்து முற்றிலும் தவறானது.இதை போல யாரும் கூற முடியாது

படம்
சமீப காலமாக மருத்துவம் பயில வேண்டும் என்றால்    நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் ஒரு தரப்பு மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு வருகின்றது.தமிழகத்தில் நீட் தோ்வு க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோா்களும் சில அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே நடிகர் சூா்யா   நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்து இருந்தாா். நடிகா் சூா்யா நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தோ்வுகள் ஆபத்தானவை. 12 வருடம் கல்வி பயின்ற பிறகும் நுழைவு தோ்வு வாயிலாக தான் மருத்துவம் பயில முடியும் என்கிற கருத்து சமூக அநீதி ஆகும் இவ்வாறு நடிகா் சூா்யா கருத்து தொிவித்து இருந்தாா் ஒரு சில தரப்பு மக்கள் இதனை முற்றிலுமாக எதிா்க்கின்றனா். நீட் தோ்வை கட்டயமாக்க வேண்டும் என்கின்றனா். மருத்துவம் என்பது சாதாரணமானது அல்ல. மிகுந்த அறிவாற்றால் இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும். அதனால் நுழைவு தோ்வுகள் அவசியமானது. திறமை இருந்தால் தோ்வில் வெற்றி பெற்ற...

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

படம்
தற்போது ஐரோப்பாவில் யூரோ கால்பந்து தொடர் நடந்து வருகிறது.தற்போது சூப்பர் 16 சுற்று  நடந்து வருகிறது.லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.  இந்நிலையில் யூரோ கோப்பைையை  குரோஷியா அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.குரோஷிய அணி கேப்டன் லூக்கா மேட்ரிச் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். போர்ச்சுக்கல் அணி கேப்டன்  ரொனால்டோ,எதிர்  அணியின் டிபாக்ஸ்க்குள்  நுழைந்து விட்டாலே  பெனால்டிக்காக தான் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.இது  தான் அவரின்  ராஜ தந்திரம்.இது தற்போது பலிக்காது என்றும் கூறுகின்றனர் யூரோ கோப்பையை குரோஷியா தான்   வெல்லும் என்றும் வலைதளத்தில்  மக்கள்  பதிவிட்டு வருகின்றனர். உலக கோப்பை  கால்பந்து தொடரில் குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.