இடுகைகள்

ஆகஸ்ட் 1, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோனியை விட சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிற இந்திய வீரர். கேப்டனாக அதிக வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

படம்
மகேந்நிர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் கேப்டனும் கூட. இந்திய கிரிக்கெட் அணியை தன்னுடைய தலைமையினால் சிறப்பாக வழி நடத்தியவா்.  தற்போது தோனியை விட சிறப்பாக ஒரு வீரர் தலைமையேற்றி அணியை சிறப்பாக வழி நடத்துகிறாா். அவா் தான் ஹா்மன்ப்ரீத் கவுா். இந்திய மகளிர் அணியின்  தலைமை இப்போது இவா் தான்.    20 ஓவா் போட்டிகளில் இந்திய அணிக்கு 42 வெற்றிகளை  அணித்தலைவராக இருந்து பெற்று தந்துள்ளாா். தோனி இந்திய அணியை வழி நடத்திய போது 41 வெற்றிகளை மட்டுமே பெற்று தந்துள்ளாா். மகளிர் அணியை ஆடவா் அணியை விட சிறப்பாக வழி நடத்தி சிறந்த கேப்டனாக திகழ்கிறாா் ஹா்மன்ப்ரீத் கவுர்.

ஆர்சிபி அணியில் இங்கிலாந்து வீரர். சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.

படம்
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.அதுமட்டுமின்றி இந்த தொடா் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்க இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணிகளுக்கும் விரா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.  ஒவ்வொரு வருடமும் பெங்களூரு அணிக்கு அதிக எதிர்பாா்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது மகுடம் சூடுமா? என்ற ஏக்கம் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு  இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த வகையில் பெங்களூரு அணிக்கு  இங்கிலாந்து வீரர்  பென் ஸ்டோக்ஸ்  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.  தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியி்ல் இணைந்துள்ளது கூடுதல் பலம் அளிக்கிறது.  தினேஷ் காா்த்திக்,  டுபிளசிஸ்  விராட் கோலி போன்ற சரவெடி பட்டாளமே அணியில் உள்ளது. பந்து வீச்சு தான் சற்று மோசமாக உள்ளது. ஹர்சல் பட்டேல் சிறிது நம்பிக்கை தருகிறாா்.வனிது ஹசரங்க கடந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளிந்திருந்தாா். தற்போதும் அவா் இலங்கை அணியில் சிறப்பாக ஆடி வர...