இடுகைகள்

ஜூன் 12, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதிக்கு இனி இடமில்லை அறநிலையதுறை அதிரடி

படம்
கோவில் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்கள் பிராமணர்கள். தொன்று தொட்டே பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் செல்லலாம் என்ற சாதிய இடஒதுக்கீடு இருந்தது. அதுமட்டுமின்றி வழிபடும் போதும் குடமுழுக்கின் போதும் தமிழ் மொழியால் அர்ச்சிக்க வேண்டும் என்று மற்ற  மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்று எல்லாம் பிரச்சனைகளெல்லாம் இருந்தது.அதற்கெல்லாம் முட்டுகட்டை போடும் விதமாக அறநிலைய துறை புதிய சட்டத்தைக் கொண்டு உள்ளது. தற்போது எந்த சாதியினர் வேண்டுமானாலும் கோவிலில் அர்ச்சகர் பணி புரியலாம்.இதில் ஆண்கள் மட்டும் அல்லாது விருப்பம் இருந்தால் பெண்களும் முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக பணி புரியலாம். இந்த அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கருத்து கணிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் தான் வெல்ல போகிறாரகள்

படம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:                                                         ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பை நடை பெறுவது போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தி தற்போது  உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டி நடக்க உள்ளது . இ்ந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. கருத்து கணிப்பில் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று வாக்களித்து இருந்தனர்.சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.    இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடை பெற உள்ளது.இடம் த ரோஸ் பவ்ல். மைதானம்சௌத்தம்டர்ன்ல் நடை பெற உள்ளது. வழக்கம் போல 5 நாட்கள் கொண்ட போட்டியாக அமையும்.ஜீன் 18 தேதி நடக்கவுள்ளது.இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 3.30 தொடங்கும். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ்சிங் கூறுகையில் தற்போது இங்கிலாந்துக்கும் நியூசிலாந்து...