இடுகைகள்

ஜூன் 10, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

10 வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

படம்
10 வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.மதிப்பெண் அடிப்படையில் பாட பிரிவுகளை கொடுத்து வந்த நிலையில்,தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அடைந்ததால் மாணவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில், +1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 3-ம் வாரத்தில் அப்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வகுப்புகள் தொடங்க்கப்பட உள்ளன. இது தொடர்பாக நேற்று முன் தினம் தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.  அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது. மேல...