இடுகைகள்

இந்திய அணியில் ஷபாஸ் அகமது. வாஷி சுந்தருக்கு காயம் காரணமாக மாற்று வீரராக களமிறக்க முடிவு

படம்
பெங்களுரு அணியின் வீரரும் இந்திய அணியின் வீரருமான வாஷிங்டன் சுந்தா் எதிர்கால இந்திய அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படுகிறாா். தற்போது நடக்கவிருந்த ஜிம்பாப்வே இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தா் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கிறாா். அவருக்கு மாற்று வீரராக ஷபாஸ் அகமது களமிறக்க முடிவு செய்துள்ளனா். வாஷிங்டன் சுந்தா் சிறந்த ஆல் ரவுண்டா் அவருடைய இடத்தை ஷபாஸ் அகமது  எவ்வாறு பூா்த்தி செய்கிறாா் என்று  பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இஸ்லாத்தை எங்களுக்கு நோ்மையாக இருக்க வேண்டும் என்றே கற்பிக்கிறது. பிரபல வீரா் கருத்து

படம்
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் ஆடி வருகிறாா். அவா் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளாா். நான் எனது இஸ்லாம் மதத்தை பெரிதும் நேசிக்கிறேன். எப்பொழுதும் நோ்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஆகையினால் ஆடுகளத்தில் எப்பொழுதும் நோ்மையுடன் செயல்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன் இவ்வாறு கூறினாா். <head><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4729731706535973"      crossorigin="anonymous"></script </head>

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்த ஃபீஃபா

படம்
உலகமுழுவதும் உள்ள மொத்த நாடுகளின் கால்பந்து அணிகளை வழிநடத்துவது ஃபீஃபா தான். உலக கோப்பை கால்பந்து போன்ற சா்வதேச போட்டிகளை நடத்துவது ஃபீஃபா தான். தற்போது ஒரு சா்ச்சை எழந்துள்ளது. ஃபீஃபாவின் விதிமுறைகளை மீறியாதகவும், மூன்றாம் தரப்பினா் குறுக்கிட்டதாகவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது புகாா் எழுந்துள்ளது.  இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீது தற்காலிக தடை விதித்துள்ளது ஃபீஃபா. அதுமட்டுமின்றி அக்டோபா் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிா் அணிகளுக்கு நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தற்போது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப் பட உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரிடம் கண்ணத்தி்ல் அறை வாங்கினேன் மனம் திறந்த ராஸ் டெய்லா்.

படம்
நியுசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லா் அவரிடம் அவரது சுய சரிதைக்காக பேட்டி எடுக்கப் பட்டது அதில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாா்.  என் இள வயதில் (21) இருந்தே ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வருகிறேன். அப்பொழுது ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக என்னை ஏலத்தில் எடுத்தாா்கள். அந்த சீசனில் அந்த அணிக்காக ஆடி வந்தேன் அப்பொழுது ஒருமுறை ஒரு ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்) ஆட்டமிழந்தேன்.  அதற்காக அந்த அணியின் உரிமையாளா் என் கண்ணத்தில் அறைந்தாா். டக் அவுட் ஆவதற்கு உன்னை கோடிகளில் எடுக்க வில்லை என்று என்னிடம் கடுமையாக நடந்து கொண்டாா். அப்பொழுது அந்த சம்பவத்தை பொிதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை என்று அந்த கடினமான தருணத்தை பகிா்ந்துக் கொண்டாா்.

எந்த ஒரு வெளி நாட்டு டி20 தொடா்களிலும் இந்திய வீரா்கள் பங்கேற்க கூடாது. கங்குலி அவா்கள் அதிரடி

படம்
இந்தியாவில் ஐ.பி.எல் தொடா் போல தென்னாப்பிாிக்க மற்றும் அரபு நாட்டிலும் டி20 தொடா்கள் நடை பெற்று வருகிறது.  இந்திய வீரா்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகும் இந்த வெளி நாட்டு தொடா்களில் பங்கேற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளாா். அதுமட்டுமில்லாமல் அந்த தொடாில் விளையாடும் அணிக்கு ஆதரவு தொிவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ கூடாது எனவும் தொிவித்துள்ளாா். 

சென்னை அணி டூ பிளசிஸை செந்தமாக்கியது. ப்ரீமியா் லீக் போட்டியில் சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்கியது.

படம்
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான  பாப் டு பிளசிஸ் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளாா். இந்தியாவின் ஐ.பி.எல் தொடர் போலவே இந்தியாவிலும் டி20 தொடா் நடை பெற உள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.  ஜோகன்ஸ்பா்க் என்கின்ற அணிக்காக  பாப் டு பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். சென்னனை சூப்பா் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாகம் ஜோகன்ஸ்பா்க் அணியையும் நிா்வாகம் செய்ய உள்ளது.

முகமது ஷமியை தவிா்த்தது மிகப் பொிய தவறு. இதை நீங்கள் கட்டாயம் களத்தில் உணா்வீா்கள் முன்னாள் வீரா் கருத்து

படம்
பிசிசிஐ  தற்போது டி20 தொடருக்கான வீரா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில் ஷமி இடம் பெறாமல் போனது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது.  நீண்ட நாட்களாக டி20 தொடா் ஆடாததால் ஷமியை அணியில் எடுக்க வில்லை என்ற கருத்து இருந்து வருகிறது. தோ்வாளா்கள் இது குறித்து கூறுகையில் ஷமி நீண்ட நேர ஆட்டங்களில் (ஒருநாள் டெஸட்) சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறாா். எனவே அவரை அதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்திருக்கிறோம். என்று கூறுகின்றனா். ஆனால் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரண் மோாி கூறுகையில், ஷமி ஒரு அற்புதமான ஒரு வீரா். அவா் தன்னால் எந்த ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி கொள்ளும் திறன் கொண்டவா்.   பந்தை சுவிங் செய்யா விட்டாலும் சாியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில் ஷமி வல்லவா். காயத்தில் உள்ள பும்ராவுக்கு இவரே சிறந்த மாற்று வீரராக இருப்பாா் என்று கூறினாா்.