எந்த ஒரு வெளி நாட்டு டி20 தொடா்களிலும் இந்திய வீரா்கள் பங்கேற்க கூடாது. கங்குலி அவா்கள் அதிரடி

இந்தியாவில் ஐ.பி.எல் தொடா் போல தென்னாப்பிாிக்க மற்றும் அரபு நாட்டிலும் டி20 தொடா்கள் நடை பெற்று வருகிறது. 

இந்திய வீரா்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகும் இந்த வெளி நாட்டு தொடா்களில் பங்கேற்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.


அதுமட்டுமில்லாமல் அந்த தொடாில் விளையாடும் அணிக்கு ஆதரவு தொிவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ கூடாது எனவும் தொிவித்துள்ளாா். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

குணநலன்: வெற்றிக்கு இணையான விசயங்களை நமக்கு அளிக்கக்கூடிய பண்பு