இடுகைகள்

மீண்டு்ம் வருகிறாரா? கிரிக்கெட் வரலாற்றில் திருப்பு முனை நிகழுமா??

படம்
  தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆப்ரகாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்.வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இந்தியாவில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் தற்போது கிளப் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது.இதனால் மீண்டும் வந்து       தென்னாப்பிரிக்க அணியில் ஆடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு ரசிகர்கள் டிவில்லியர்ஸ் இறக்கை முளைத்து பறந்து பந்தை பிடிப்பது போன்றும் சித்தரித்து இனணய தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு மீண்டும் வருவாரா? அதே  சமயம் தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு  முறை கூட உலக கோப்பை போட்டி தொடரில் ஒரு தொடரில் கூட வென்றது இல்லை.(ஒரு நாள் தொடரிலும் வென்றது இல்லை, டி20 தொடரிலும் வென்றது இல்லை) இதை எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்றா...?

படம்
இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்று    காரணமாக  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இப்போது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருக்கிறார். சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர், தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மீண்டும் பரிசோதனை செய்த போது  நெகடிவ்          என்று முடிவு வந்துள்ளது.இதனால் ஹசி  சென்னையில் இருந்து தோகா வழியாக விமானம் மூலம் ஆஸ்திரேலியா சென்றார். இதே போல சுமித்,கம்மின்ஸ் வர்ணனையாளர்கள் என்று 38 பேர் இந்தியாவில் இருந்து கிளம்பி மாலத்தீவு சென்று உள்ளனர்.அவர் இன்று தனி விமானம் வாயிலாக ஆஸ்திரேலியா சென்றடைகின்றனர்.மீண்டும் சிட்னியில் ஒரு ஓட்டலில் தனிமைபடுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவர்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மீண்டும் சூடிபிடிக்கிறது....

படம்
  தென் ஆப்ரிக்காவிற்கும் ஆஸ்திரேலியா  இடையே நடந்த டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்      படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதில் இளம் வீரர் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியா அணியின் வளர்ந்து வரும் வீரர்  கேமரூன் பான்கிராப்ட் இந்த விசயம் பற்றி மனம் திறந்தள்ளார்.அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்ம் துனண கேப்டனாக டேவிட் வார்னரும் இருத்தனர். இதனால் ஸ்மித்திற்கு 1வருட காலமும் வார்னருக்கு 9 மாதமும் விளையாட ஐசிசி தடை விதித்தது இருந்தது.தற்போது இந்த சர்சையில் புதிய திருப்பம் வந்துள்ளது. உப்பு தாளை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தது நான் தான்.இந்த விசயம் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். பந்தின் தன்மையை மாற்றினால் பந்து வீசுவதற்கு பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். அப்போது மிட்சல் மார்ஷ், நாதன் லியோன், ஹசல்வுட்,ஸ்டார்க் போன்ற முன்ணணி பவுலர்கள் இருந்து கவனிக்கதக்கது.உலக தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இவ்வாறு நடந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் தண்டனை மட்டும் கேப்டனை மட்டுமே சார்ந்துள்ளது.தண்டித்தால் ஒட்ட...

காபி அருந்துவதின் நன்மைகள்......

படம்
 நீங்கள் தினமும் காபி அருந்துபவரா.....? இந்த பக்கம் உங்களுக்கு தான். உலக மக்களின் சக்தியின்  பிறப்பிடம்  காபி என்று கூடச் சொல்லலாம்.பெட்ரோலிற்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனை        ஆகும் பொருள் காபி.4 லட்சம் டன் காபி      கொட்டைகள்  இறக்குமதி  இந்தியாவில்    இறக்குமதி செய்யப்படுகின்றன. முதன்    முதலில் எத்தியோப்பாவில் தான் காபி      அறிமுகம் ஆனதாக உலக மக்களால்      நம்பப்படுகிறது.   எத்தியோப்பியர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகள்  காபி கொட்டைகளை விரும்பி மேய்ந்தன.ஆடு மேய்பவர்கள் இதனை கவனிக்கையில்    காபி கொட்டைகளை மேயந்த ஆடுகள்  சுறுசுறுப்பாக இருப்பதை அறிந்தனர். இதன் காரணமாக எத்தியோப்பியர்கள்    தங்களும் காபியை தங்களது உணவில்  சேர்த்து கொள்ள ஆரம்பித்தனர்.   காபியில் கோபைன் என்கிற வேதிப்          பொருள் உள்ளது. இது மனிதனின் நரம்பு மண்டலத்தில் கலந்து உற்சாகமாக்கிறது. இதன் காரணமாகவே காபியை பெரிதும் விரும்ப...

முதல் முத்தம் மற்றும் முத்தத்தின் நன்மைகள்

படம்
தற்போதைய நிலவரப்படி, உலகில் அதிக படியான  மக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர். அவர்கள் தங்களது   முதல் முத்தத்தை மட்டுமே சிறந்ததாக உள்ளது என்று கூறுகின்றனர்.அதே சமயங்களில் யாரலும்  அதை  மறுக்க முடியாது.முதல் முத்தத்தின் பொழுது உடல் முழுதும் மின்சாரம் பாய்வது                 போன்று இருக்கும். உடல் எடை அனைத்தும் இழந்தது போல தோன்றும்.    படித்து கொண்டிருக்கும் நீங்களே பெரிய  வித்தைகாரர் தான் என்று நினைக்கிறேன்.   முத்தத்தின் நன்மைகள்:-                                           முத்தமிடும் பொழுது   6 கலோரிகள் வரை உடலில் எரிக்கப்     படுகிறது.மனித உடல் அமைதி அடைகிறது.முகம் பொழிவடைகிறது. இதுவும் உடற்பயிற்சி ஆகும்.மூளையும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது.முத்தம் இடும் பொழுது கண்கள் சந்தித்து                  கொள்கின்றன. இதனால் உறவின் வலிமை ...

அண்ணா பல்கலைகழகத்தேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

படம்
 கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பல்கலைகழகத் தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருப்பது. பல்கலைகழகத்தின் அசட்டு தனத்தை காட்டுகிறது.  இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைகழகம் அறிவித்து இருக்கிறது. 3 மணி நேரம்  தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பழைய வினாதாட்கள் போன்றே இந்த தேர்விலும் வினாதாட்கள் இருக்கும்.மதிப்பெண் குறைந்த மாணவர்கள் விருப்பம் இருந்தால் மீண்டும் தேர்வு எழுதலாம்.  கட்டணம் குறித்து கேட்ட பொழுது                 "கட்டணம் யாரும் கட்ட வேண்டாம்" என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்து உள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்டார் விராட் கோலி,மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

படம்
 கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. மத்திய அரசு தடுப்பூசியை  விநியோகம் செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தடு்ப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திரை உலக நட்சத்திரங்களும், விளையாட்டு                      வீரர்களும் தடுப்பூசி போட்டு கொண்டு        வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி நேற்று தடுப்பூசி போட்டு கொண்டார். அவர் தடுப்பூசி போட்டு கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார் இது தவிர இந்திய கிரிக்கெட் அணியினர் ஷிகர் தவன், ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் விராட் கோலி,      மக்களிடம் அனைவரும் வீட்டிலே இருங்கள். முககவசம் அணியுங்கள், சமுக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார்.