இடுகைகள்

முதல் முத்தம் மற்றும் முத்தத்தின் நன்மைகள்

படம்
தற்போதைய நிலவரப்படி, உலகில் அதிக படியான  மக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர். அவர்கள் தங்களது   முதல் முத்தத்தை மட்டுமே சிறந்ததாக உள்ளது என்று கூறுகின்றனர்.அதே சமயங்களில் யாரலும்  அதை  மறுக்க முடியாது.முதல் முத்தத்தின் பொழுது உடல் முழுதும் மின்சாரம் பாய்வது                 போன்று இருக்கும். உடல் எடை அனைத்தும் இழந்தது போல தோன்றும்.    படித்து கொண்டிருக்கும் நீங்களே பெரிய  வித்தைகாரர் தான் என்று நினைக்கிறேன்.   முத்தத்தின் நன்மைகள்:-                                           முத்தமிடும் பொழுது   6 கலோரிகள் வரை உடலில் எரிக்கப்     படுகிறது.மனித உடல் அமைதி அடைகிறது.முகம் பொழிவடைகிறது. இதுவும் உடற்பயிற்சி ஆகும்.மூளையும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது.முத்தம் இடும் பொழுது கண்கள் சந்தித்து                  கொள்கின்றன. இதனால் உறவின் வலிமை ...

அண்ணா பல்கலைகழகத்தேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

படம்
 கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பல்கலைகழகத் தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருப்பது. பல்கலைகழகத்தின் அசட்டு தனத்தை காட்டுகிறது.  இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைகழகம் அறிவித்து இருக்கிறது. 3 மணி நேரம்  தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பழைய வினாதாட்கள் போன்றே இந்த தேர்விலும் வினாதாட்கள் இருக்கும்.மதிப்பெண் குறைந்த மாணவர்கள் விருப்பம் இருந்தால் மீண்டும் தேர்வு எழுதலாம்.  கட்டணம் குறித்து கேட்ட பொழுது                 "கட்டணம் யாரும் கட்ட வேண்டாம்" என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்து உள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்டார் விராட் கோலி,மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

படம்
 கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. மத்திய அரசு தடுப்பூசியை  விநியோகம் செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தடு்ப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திரை உலக நட்சத்திரங்களும், விளையாட்டு                      வீரர்களும் தடுப்பூசி போட்டு கொண்டு        வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி நேற்று தடுப்பூசி போட்டு கொண்டார். அவர் தடுப்பூசி போட்டு கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார் இது தவிர இந்திய கிரிக்கெட் அணியினர் ஷிகர் தவன், ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் விராட் கோலி,      மக்களிடம் அனைவரும் வீட்டிலே இருங்கள். முககவசம் அணியுங்கள், சமுக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார்.

மகாமுனி - திரை விமர்சனம், சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்

படம்
மகாமுனி:-                இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மகாமுனி   திரைபடம் வெளியானது. ஒரு தரமான  திரைபடத்திற்கு இந்த படம் எல்லா வகையிலும் தகுதியானது. ஆர்யா தனது முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்து உள்ளார்.கதை இரு வேறு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடிவடைவது தான் படத்தின் பலம். அந்த ஆளு சாந்த குமார் போட்டு படத்த செதுக்கி இருக்காரு. ஒவ்வொரு காட்சியையும் அவ்ளோ  அருமையாக படமாக்கி இருக்காங்க. இந்த படத்த பெரிய அளவில் ரசிகர்கள்  யாரும் கொண்டாடவில்லை. இத்தகைய அருமையான படத்தினை கொண்டாடமல் இருப்பதே தமிழ் சினிமாவின் தரித்திரியம். ஏன் இன்னும் தமிழ் திரை உலகில் ஒரு ஆஸ்கர் விருது கூட இல்லை என்பதற்கு காரணமும் இது தான்.பாகுபலி, காஸ்மோரா போன்ற பெரிய படங்களை மட்டு்ம் தான் கொண்டாடுவீர்களா? ஒரு படைப்பாளியும் அவனது படைப்பும் பிரம்மாண்டமாக இருந்தல்தான் கொண்டாடுவீர்களா...?

கமல் கட்சியை கலைக்க போகிறாரா....?

படம்
  தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர் கமல்ஹாசன்.தன்னுடைய நடிப்பினால்  பல கோடி ரசிகர்களை சாம்பாதித்து உள்ளார். ரொம்பவும் சிக்கலான, சர்ச்சைகள் நிரைந்த கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை கொடுத்து நேர்த்தியான படங்களை ரசிகர்களுக்கு     கொடுப்பவர். புதிய ,மாறுபட்ட கருத்தினை கொண்டிருப்பவர்.சினிமா   துறையில் கொடி கட்டி பறந்த இவர்,             அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.  தற்போது நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.தன்னை எதிர்த்து  போட்டியிட்ட வானதி  சீனிவாசனிடம்            1500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கமல் தன் கட்சியை கலைக்கப் போவதாக தகவல்    வெளியானது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முடிவை கமல் எடுத்திருப்பாரா? என்று யோசிக்க தோன்றுகிறது.அரசியலில் இது சாதரணமப்பா என்று மீண்டும் கட்சியை   தொடரப் போகிறாரா...... ? என்பதை...

உங்க பிறந்த நாள்ல யாருமே வாழ்த்து தெரிவிக்க வில்லையா....???

படம்
 எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறு செய்து இருப்போம். காலன்டர் வங்கிய புதிதில் தீபாவளி எப்போது வருகிறது.பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வருகிறதா.? இல்லை வேலை நாளில் வருகிறதா? என்றெல்லாம் பார்த்திருப்போம்.அடுத்து ஒரு முக்கியமான நாளை பார்ப்போம்.ஆம் நமது பிறந்த நாளை பார்ப்போம்  நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளை பார்ப்போம். நமது பிறந்த நாள் நெருங்க நெருங்க நமக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு தோன்றும். நமது பிறந்த நாளன்று நமக்கு படித்தமானவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்களா....? பரிசளிப்பார்களா..?  என்றெல்லாம் தோன்றும். ஆனால் ஒருவேளை, ஒருவேளை நமக்கு பிடித்தவர்கள் நம்முடைய பிறந்த நாளை மறந்து விட்டால் அல்லது வாழத்து தெரிவிக்க தவறி  விட்டால்.........                           அன்று மிக கடுமையான நாளாக அமைந்து விடும். ஏதோ உலக பாரங்கள் அனைத்தும் உங்கள் மீது இருப்பது போல் உணர்வீர்கள். துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருக்கும்.நமக்கு பிடித்தமானவர்கள் அவர்களாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று  நினைப்...

மீண்டும் வரப்போகும் பப்ஜி .....

படம்
இந்தியாவில் பப்ஜி டிக்டாக் போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது மீண்டும்டைை இந்தியாவில் பப்ஜி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  டிக்டாக் பப்ஜி போன்ற செயலிகள் எல்லாம் இ்ந்தியாவில் ஒரு சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லை  பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது.   டென்சன்ட் நிறுவனம் தான் பப்ஜியின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம், சீன நிறுவனங்களுடன் உள்ள பங்கீட்டு தொடர்பை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. இதன் பேரில் பப்ஜி பெயர் மாற்றம் செய்து மீண்டும் இந்தியாவிற்க்குள் வரப்போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி  பப்ஜி வீரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இனி ப்ரீ பயர் விளையாடுபவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என்று பப்ஜி வீரர்கள் கூறியுள்ளனர்