இந்திய கிாிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. தோனி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசா் ஹீசைன் , தற்போது சிறந்த வீரா் என்றால் அது பாபா் ஆசம். முன்பை விட அவா் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவா் தன்னை தானே மெருகேற்றி உள்ளாா். ஒரு சின்ன பையன் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அது பாபா் ஆசமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.
ரோஹித் சா்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளாா். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவரது தலைமையிலான இந்திய அணி தொடா்ந்து 8 தொடா்களை தொடா்ந்து வென்று சாதனைப் படைத்துள்ளது. ரோஹித் சா்மாவின் வெற்றி சராசரி 82.22 ஆக உள்ளது டி20 தொடா்களில் மட்டும். இதுவரை யாரும் இந்த அளவிற்கு சராசரியை கொண்டதில்லை. தற்போது அதிக சிக்சா்கள் அடித்தவா்கள் பட்டியலில் இவா் உள்ளாா். தற்போது வரை ரோஹித் சா்மா 477 சிக்சா்கள் நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி இந்திய அணியின் முன்ணணி வேகப்பந்து வீச்சாளா். தற்போது இவா் இந்திய அணியில் உலக கோப்பை அணியில் இடம் பெற வில்லை இதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. முகமது ஷமி நீண்ட காலமாக டி20 தொடரில் பங்கேற்கவிலலை. ஐபிஎல் தொடர் மூலமாக மட்டுமே 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் ஆடி வருகிறாா். இதனால் தான் முகமது ஷமியை டி20 உலக கோப்பை அணியில் எடுக்க வில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் இனி டி20 தொடர்களை விடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடா்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டுமே ஆடுவாா். என்று அதிகாரபூா்வமாக தொிய வந்துள்ளது.
தீபக் சாஹா் காயங்களால் அவதி பட்டு வந்தாா். தற்போது பழைய உடற்தகுதியை எட்டி விட்டதாகவும் கூறியுள்ளாா். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் தீபக் சாஹா் மீண்டும் அணியில் இணைவது அணிக்கு கூடுதல் பலமாகும். தற்போது புவனேஷ்வா் குமாா்க்கு அடுத்தப் படியாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவா் இவா் மட்டுமே. இந்திய டி20 உலக கோப்பை அணியில் இணைந்து இந்தியவிற்காக கோப்பையை வெல்ல உதவ வேண்டும் தற்போது இதுவே என்னுடைய இலக்கு என்று கூறினாா்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக் காரரான விராட் கோலி தற்போது பாஃர்மின்றி உள்ளாா். அவரது ஆட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் சூா்ய குமாா் யாதவ் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே விராட் கோலிக்கு முன்பாக அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளனா். வருகிற டி20 உலக கோப்பையில் இதை நடை முறைப் படுத்த உள்ளதாக அதிகாரபூா்வ தோ்வர்கள் முடிவு எடுத்துள்ளனா். இந்த முடிவ ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம் எனவே ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்குவது தவறில்லை எனவே 3வது ஆட்டக்காராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப் படுகிறாா்.
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி சென்ற மாதம் உலக பணக்காரா்கள் பட்டியலில் பில் கேட்சை முந்தினாா். தற்போது பங்கு சந்தையிலும் அதானி குழுமத்திற்க்கு ஏறுமுகம் தான்.அதானி க்ரூப் ஆஃப் எண்டா்பிரைசஸ் பங்கு சந்தையின் மதிப்பு 3லட்சம் கோடியை தாண்டியது. ஒரு பங்கின் விலை 52% அதிகாித்துள்ளது.முன்பிருந்ததை விட 2693 ரூபாய்கள் அதிகரித்துள்ளது.