இடுகைகள்

கோஹ்லிக்கு பிறகு இவர்தானா? இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

படம்
இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்:                                             தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோஹ்லி  இருப்பது நாம் அறிந்ததே. அடுத்து அணியை களத்தில் வழி நடத்த போவது யாா் என்ற காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் இந்திய வீரர்,கேப்டனுமான தோனி விராட் கோஹ்லியை ஒரு சிறந்த வீரராக்கி கேப்டன் எனும் உயரிய இடத்திற்கு கொண்டு சென்றார்.தற்போது இந்திய அணிக்கு வேறு யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்று செலக்சன் கமிட்டி முடிவு எடுக்க உள்ளது.ஆனால் வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றால் அனுபவம் மிக மிக முக்கியமானதாகும்.ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினால் அவர் விராட் கோலியை விட வயது அதிகமானவர் ஆகையால் அவர் கோஹ்லிக்கு முன்னரே அணியில் இருந்து விடை பெற்று விடுவார். ஆனால் கேப்டன் பதவிக்கு லோகேஷ் ராகுல் பொருத்தமாக இருப்பார்.ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார்.சிறந்த ஆட்டக்காரரும் கூட. இதனிடையே ஸ்ரேயஸ் ஐயரும் ராகுலுடன் கேப்டன் ப...

சாதிக்கு இனி இடமில்லை அறநிலையதுறை அதிரடி

படம்
கோவில் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்கள் பிராமணர்கள். தொன்று தொட்டே பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் செல்லலாம் என்ற சாதிய இடஒதுக்கீடு இருந்தது. அதுமட்டுமின்றி வழிபடும் போதும் குடமுழுக்கின் போதும் தமிழ் மொழியால் அர்ச்சிக்க வேண்டும் என்று மற்ற  மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்று எல்லாம் பிரச்சனைகளெல்லாம் இருந்தது.அதற்கெல்லாம் முட்டுகட்டை போடும் விதமாக அறநிலைய துறை புதிய சட்டத்தைக் கொண்டு உள்ளது. தற்போது எந்த சாதியினர் வேண்டுமானாலும் கோவிலில் அர்ச்சகர் பணி புரியலாம்.இதில் ஆண்கள் மட்டும் அல்லாது விருப்பம் இருந்தால் பெண்களும் முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக பணி புரியலாம். இந்த அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கருத்து கணிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் தான் வெல்ல போகிறாரகள்

படம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:                                                         ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பை நடை பெறுவது போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தி தற்போது  உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டி நடக்க உள்ளது . இ்ந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. கருத்து கணிப்பில் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று வாக்களித்து இருந்தனர்.சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.    இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடை பெற உள்ளது.இடம் த ரோஸ் பவ்ல். மைதானம்சௌத்தம்டர்ன்ல் நடை பெற உள்ளது. வழக்கம் போல 5 நாட்கள் கொண்ட போட்டியாக அமையும்.ஜீன் 18 தேதி நடக்கவுள்ளது.இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 3.30 தொடங்கும். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ்சிங் கூறுகையில் தற்போது இங்கிலாந்துக்கும் நியூசிலாந்து...

எ.டி.எம் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்?முக்கியமான ரிசர்வ் வங்கியின் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

படம்
  இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது.இந்திய ரூபாய் நோட்டுகளில் கூட ரிசரவ் வங்கியின் பெயர் பெரிக்கப்பட்டுள்ளது.இந்திய பொருளாதாராத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பது கூட ரிசர்வ் வங்கி தான். தற்போது ஒரு உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  அதாவது ஒரு எ.டி.எம். அட்டை தாரர்  குறிப்பிட்ட அளவு மட்டுமே மற்ற வங்கி கிளையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள  வேண்டும்.  தனது வங்கி கிளையை விடுத்து மற்ற வங்கி கிளை எ.டி.எம். களை பயன்படுத்தும் பொழுது கட்டணம் வசூலிக்கப்படும். உச்ச வரம்பை தாண்டி மற்ற வங்கி கிளை எ.டி.எம் களில் பரிவர்த்தனை செய்யும் பொழுது 21ரூ கட்டணமாக வசூலித்து கொள்ளப்படும். உயர்தர மக்களுக்கு இது குறித்து எந்த கவலையும் இருக்காது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களை மட்டுமே பாதிக்கும்.அவசரத்திற்கு அருகில் இருக்கும் எ.டி.எம் ஐ பயன்படுத்தினால் கட்டணம் வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வங்கி கணக்கில்  இருக்கும்.குறைந்த கட்டணத்தில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பொழுது குறைந்த கட்டணத்தை வைத்து உள்ளததால் குறைந்த அளவு...

10 வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

படம்
10 வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.மதிப்பெண் அடிப்படையில் பாட பிரிவுகளை கொடுத்து வந்த நிலையில்,தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அடைந்ததால் மாணவர்கள் தனக்கு விருப்பப்பட்ட பாட பிரிவை எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில், +1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 3-ம் வாரத்தில் அப்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வகுப்புகள் தொடங்க்கப்பட உள்ளன. இது தொடர்பாக நேற்று முன் தினம் தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.  அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது. மேல...

இந்த கிரிக்கெட்டர் மட்டும் எப்படி இப்படி சாதனைகளை எட்டுகிறார்.....?

படம்
 உலகிலேயே அதிக ரசிகர்கள் பலம் உள்ளவர் சச்சின்.தற்போது அதனை சமன் செய்துள்ளவர் தோனி.ஆனால் இவர்களை சமுக வலைதளங்களில் குறைவான அளவு மக்களே பின் தொடர்-கின்றனர். விராட் கோலியை  மட்டும் சமுக வலை தளங்களில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகமாக மக்கள்  பின்      தொடர்கிறார்கள்.தற்போது விராட் கோலி 125மில்லியன் பாலேவர்ஸை கொண்டு உள்ளார்.இவ்வளவு பாலேவர்ஸை சம்பாதித்த முதல்  கிரிக்கெட்டர் இவர்தான். இந்தியாவில் கூட யாரும் இந்த சாதனையை புரிந்தது இல்லை .ஏன் ஆசியாவில் கூட இதனை சமன்  செய்ய ஆள் இல்லை என்று தான் செல்ல  வேண்டும். இரண்டு மாதங்களில் 25மில்லியன் பின்தொடர்பவர்களை சம்பாரித்தது கவனிக்கதக்கது.

திருடுவது தவறில்லை....

படம்
கொலைகாரனை கூட மதிப்பு பார்வையுடன் பார்க்கும் இந்த சமூகம் ஒரு திருடனை ஏளன பார்வையில் பார்க்கும். திருட்டு என்பது ஒரு ஏளனமான விஷயமும் கிடையாது. அதே சமயத்தில் எளிதான விஷயமும் கிடையாது.நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது எதையாவது திருடி இருப்போம்.நேரத்திற்குத் தகுந்தாற்போல் திருடும் பொருளின் விதம் மாறுபடுகிறது. இங்கே எல்லோரும் சூழலின் கட்டாயத்தினால் தான் திருடி கிறோம். யாரவது பிறப்பில் இருந்தே திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்களா? சந்தர்ப்ப சூழலால் மட்டுமே திருடர்கள் திருடர்களாக ஆக்க படுகிறார்கள்.எல்லோருக்கும்.எல்லாம் கிடைத்து விட்டால் யாராவது திருடுவர்களா? மனிதர்களும் விலங்குகள் தான். ஆனால் எந்த  விலங்குகளும் திருடுவது கிடையாது.  மனிதன் மட்டும் எல்லாவற்றையும் திருடி கொண்டு தானும் விலங்கு தான் என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். திருடுங்கள் நல்லதை.......