இடுகைகள்

நீட் தோ்வு குறித்து சூர்யா கூறிய கருத்து முற்றிலும் தவறானது.இதை போல யாரும் கூற முடியாது

படம்
சமீப காலமாக மருத்துவம் பயில வேண்டும் என்றால்    நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் ஒரு தரப்பு மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு வருகின்றது.தமிழகத்தில் நீட் தோ்வு க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோா்களும் சில அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே நடிகர் சூா்யா   நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்து இருந்தாா். நடிகா் சூா்யா நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தோ்வுகள் ஆபத்தானவை. 12 வருடம் கல்வி பயின்ற பிறகும் நுழைவு தோ்வு வாயிலாக தான் மருத்துவம் பயில முடியும் என்கிற கருத்து சமூக அநீதி ஆகும் இவ்வாறு நடிகா் சூா்யா கருத்து தொிவித்து இருந்தாா் ஒரு சில தரப்பு மக்கள் இதனை முற்றிலுமாக எதிா்க்கின்றனா். நீட் தோ்வை கட்டயமாக்க வேண்டும் என்கின்றனா். மருத்துவம் என்பது சாதாரணமானது அல்ல. மிகுந்த அறிவாற்றால் இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும். அதனால் நுழைவு தோ்வுகள் அவசியமானது. திறமை இருந்தால் தோ்வில் வெற்றி பெற்ற...

தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்து தொடரில் இந்த அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரொனால்டோ அணியே தோற்று போகும் என்று கணிக்கப்படுகிறது.

படம்
தற்போது ஐரோப்பாவில் யூரோ கால்பந்து தொடர் நடந்து வருகிறது.தற்போது சூப்பர் 16 சுற்று  நடந்து வருகிறது.லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.  இந்நிலையில் யூரோ கோப்பைையை  குரோஷியா அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.குரோஷிய அணி கேப்டன் லூக்கா மேட்ரிச் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். போர்ச்சுக்கல் அணி கேப்டன்  ரொனால்டோ,எதிர்  அணியின் டிபாக்ஸ்க்குள்  நுழைந்து விட்டாலே  பெனால்டிக்காக தான் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.இது  தான் அவரின்  ராஜ தந்திரம்.இது தற்போது பலிக்காது என்றும் கூறுகின்றனர் யூரோ கோப்பையை குரோஷியா தான்   வெல்லும் என்றும் வலைதளத்தில்  மக்கள்  பதிவிட்டு வருகின்றனர். உலக கோப்பை  கால்பந்து தொடரில் குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Well news for gamers battle ground of India launched will soon it's will I overtaked the pubg

படம்
#battle royal game#battle ground of India#unkown battle grounds  Government of India banned the Chinese's apps.The list has 59 apps. 59 apps was banned.and also pubg was banned.we know this before few months.Still pubg is not Chinese product. Then why government of India banned the pubg? Cause Tencent is the biggest partner of pubg. Tencent is a Chinese company.its the reason of why pubg was banned.So many players hated this thing. However some players are used some ilegal tools for this game. in this situation south Korean video game company,krafton.,on Thursday announced a new version of its banned battle royal game,Pubg Mobile,for India while the company didn't reveal a launch date for game , it confiy prior reports about the name Batte grounds Mobile india.  This news was create so expectations and so glad in battle ground lovers

தண்ணீர் மட்டும் போதும். கோகோ கோலாவின் பங்கு சந்தையை சரித்த ரொனால்டோ. இதனால் இவர் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடுகிறார். தமிழில்

படம்
பங்கு சந்தையில் கோகோகோலா நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. கோகோ கோலா நிறுவனம் கால் பதிக்க முடியாதே இடமே கிடையாது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் ஐரோப்பியன் கால்பந்து தொடர் நடந்து  வருகிறது.இதில் குரோஷியா கால்பந்து அணி, போா்ச்ச்சுகல் கால்பந்து அணி போன்ற நட்த்திர கால்பந்து அணிகள் இந்த தொடரில் ஆடி வருகின்றன. இதில் போா்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டகாரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பத்தாிக்கையாளா்கள் பேட்டி எடுத்தனர்.ரொனால்டோ யார் என்று விவரிக்க தேவையில்லை.இவர் தான் தற்போது சிறந்த கால்பந்தாட்ட வீரா் என்று வா்ணிக்கப்படுகிறாா்.சமூக வலைதளத்தில் அதிகமாக இவரை பின்தொடர்கிறாா்கள். இவரை பத்திரிக்கையாளா்கள் பேட்டி எடுத்தனா்.பேட்டியின் போது ரொனால்டோவிற்கு கோகோகோலாவை மேசையின் மீது வைத்தனர்.அதற்கு ரொனால்டோ எனக்கு கோகோ கோலா வேண்டாம். எனக்கு தண்ணீா் மட்டு்ம் போதும் என்று கூறினாா். ரொனால்டோவின் இச்செய்கையால் கோகோ கோலாவின் பங்கு சந்தை  பெரும் சரிவை சந்தித்தது. இதனால் கோகோகோலாவிற்கு  4பில்லியன் டாலர் இழப்பானது.இந்திய மதிப்பில் 23,337 கோடி ரூபாய் இழப்பீடானது.ரொனால்டோவின் இந்த செய்கை ரசிகர்கள் மத்திய...

கோஹ்லிக்கு பிறகு இவர்தானா? இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

படம்
இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்:                                             தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோஹ்லி  இருப்பது நாம் அறிந்ததே. அடுத்து அணியை களத்தில் வழி நடத்த போவது யாா் என்ற காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் இந்திய வீரர்,கேப்டனுமான தோனி விராட் கோஹ்லியை ஒரு சிறந்த வீரராக்கி கேப்டன் எனும் உயரிய இடத்திற்கு கொண்டு சென்றார்.தற்போது இந்திய அணிக்கு வேறு யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்று செலக்சன் கமிட்டி முடிவு எடுக்க உள்ளது.ஆனால் வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றால் அனுபவம் மிக மிக முக்கியமானதாகும்.ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினால் அவர் விராட் கோலியை விட வயது அதிகமானவர் ஆகையால் அவர் கோஹ்லிக்கு முன்னரே அணியில் இருந்து விடை பெற்று விடுவார். ஆனால் கேப்டன் பதவிக்கு லோகேஷ் ராகுல் பொருத்தமாக இருப்பார்.ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார்.சிறந்த ஆட்டக்காரரும் கூட. இதனிடையே ஸ்ரேயஸ் ஐயரும் ராகுலுடன் கேப்டன் ப...

சாதிக்கு இனி இடமில்லை அறநிலையதுறை அதிரடி

படம்
கோவில் கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்கள் பிராமணர்கள். தொன்று தொட்டே பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் செல்லலாம் என்ற சாதிய இடஒதுக்கீடு இருந்தது. அதுமட்டுமின்றி வழிபடும் போதும் குடமுழுக்கின் போதும் தமிழ் மொழியால் அர்ச்சிக்க வேண்டும் என்று மற்ற  மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்று எல்லாம் பிரச்சனைகளெல்லாம் இருந்தது.அதற்கெல்லாம் முட்டுகட்டை போடும் விதமாக அறநிலைய துறை புதிய சட்டத்தைக் கொண்டு உள்ளது. தற்போது எந்த சாதியினர் வேண்டுமானாலும் கோவிலில் அர்ச்சகர் பணி புரியலாம்.இதில் ஆண்கள் மட்டும் அல்லாது விருப்பம் இருந்தால் பெண்களும் முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக பணி புரியலாம். இந்த அறிவிப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கருத்து கணிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் தான் வெல்ல போகிறாரகள்

படம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:                                                         ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பை நடை பெறுவது போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தி தற்போது  உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டி நடக்க உள்ளது . இ்ந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. கருத்து கணிப்பில் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று வாக்களித்து இருந்தனர்.சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.    இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடை பெற உள்ளது.இடம் த ரோஸ் பவ்ல். மைதானம்சௌத்தம்டர்ன்ல் நடை பெற உள்ளது. வழக்கம் போல 5 நாட்கள் கொண்ட போட்டியாக அமையும்.ஜீன் 18 தேதி நடக்கவுள்ளது.இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 3.30 தொடங்கும். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ்சிங் கூறுகையில் தற்போது இங்கிலாந்துக்கும் நியூசிலாந்து...