இடுகைகள்

கர்ணன் படம் வன்முறையை தூண்டுகிறதா...??? மக்கள் கருத்து என்ன...???

படம்
  பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன்  திரைப்படம் வெளியானது.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கதையின் நாயகனை  சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சித்தரித்து உள்ளனர்.  அதே சமயம் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. இது  குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து இடுகையில்  "வன்முறை காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. சாலை மறியல் செய்து இருந்தாலே அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து இருக்கும்.                                                      மாரி செல்வராஜ் போராடுவது வேறு வன்முறை வேறு . மக்களிடம் இந்த புரிதலை கொண்டு வர வேண்டும். திரையில் என்ன காண்கிறோமோ அது தான் எண்ணத்திலும் தோன்றும். ஆகையால் வன்முறையை கையால்வதை தவிர்த்து,சிந்தித்து பிரச்சனையை தீர்ப்பது போல் படமாக்கி இருக்கல...

விராட் கோலியின் ஆதிக்கம் முடிவடைந்து விட்டதா.....?!!அதிர்ச்சியில் ரசிகர்கள்

படம்
 ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் சச்சின்.அவரின் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்குறார்,விராட்கோலி. 41மாதங்களாக no;1 பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தகாரராக  திகழ்ந்தார். இந்ந நிலையில் ICC சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை வெளியிட்டது no;1 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி தன்னுடைய,no;1 இடத்திலிருந்து2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்  முதல் இடத்தை பாபர்  ஆசம் அலங்கரிக்கிறார் 865 புள்ளிகளுடன் பாபர் ஆசம் முதலிடத்தில் உள்ளார். கோலி 857  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்  இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறுகையில் பாபர் ஆசம் ஆப் சைடில் கோலியை காட்டிலும் நல்ல ஷாட்டுகளை ஆடக்கூடியவர். கோலி உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் வல்லவர். இருவரும்  தங்களது குறைகளை கலந்துரையாடி குறைகளை போக்கி கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இன்னும் சிறந்த வீரராக முடியும்  என்கிறார். கோலி சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிறது., இன்னும் ஓரு முறை கூட ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை., மீண்டும் no;1 அரியணையை  அமருவாரா? இந்த கேள்விகளுக்கு கோலி தன் மட்டைய...

காண்டாகிய ராகுல் ஷிந்தா

படம்
                                                                காண்டாகிய ராகுல்  ஷிந்தா நேற்று அரங்கேறிய ஆட்டத்தில் RCB VS SRH அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக மேக்‌ஸ்வெல் 41பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி 29 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார் , டிவில்லியர்ஸ் 5   பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் .பின்னர் 150  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் 20  ஓவர்முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6ரன்கள்  வித்தி\யாசத்தில் பெங்களூர் அணி 2வது வெற்றியை சுவைத்தது.    பெங்களூர் அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . அவர்  தற்போது செம்ம பார்மில் இருக்கிறார்.கடந்த ஆட்டத்துலும் 28 பந்துகளில் 39  ரன்கள் எடுத்து அணியை வெற்றி ப...